எட்டயபுரத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பாரதியின் தேசப்பற்றையும் புகழையும் உலகறியச் செய்ய பனாராஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியாருக்கு ஆய்வு இருக்கை தமிழகத்தில் மாணவ  மாணவியரிடையே  தேசப்பற்றை வளர்க்க பாரதியாரின் பாடல்களை பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா  சீதாராமன் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணி மண்டபத்தில்  நடைபெற்ற மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் மண்டல மக்கள் தொடர்பு  அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த சுதந்திரத்தின் 75வது ஆண்டு  கொண்டாட்ட  நிகழ்ச்சியில்  அவர்  பங்கேற்று  பேசினார். சுப்பிரமணியபாரதியாரின் 100-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1908ம் ஆண்டு… Continue reading "எட்டயபுரத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்"

The post எட்டயபுரத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் appeared first on Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai.



Post a Comment

Previous Post Next Post

Contact Form